நெல் கடந்த திருவள்ளுவராண்டு 2038 சுறவம் 1 (சனவரி 2007) அன்று முதல், மூன்று திங்களுக்கு ஒரு முறை பல புதிய கலைஞர்களை,பாவலர்களை உருவாக்கும் விதமாகவும், அவர்தம் எழுத்துகள் மூலம் பண்பாடு, அதை சார்ந்த சமுகம் ஆகியவற்றை பிரதிப்பலீக்கவும், பண்படுத்தவும், எழுத்தைக் கொண்டு சமூக முன்னேற்றம்/மாற்றம் காணவும், தமிழ் என்றும் இளமையோடு இனிமையோடு தமிழர் தம் நாவில் தவழவும், இனிய தமிழில் சிற்றிதழாக உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் நல்லதொரு(நாளைய) அறுவடைக்காக விதைக்கப்படுகிறது......! நூல் வடிவில் நெல்லை பெற உங்கள் மேலான சிந்தனைகளோடு எழுதுங்கள்...
நெல் இதழ் 52,ஆரணி சாலை, வந்தவாசி.604 408. திருவண்ணாமலை மாவட்டம். தமிழ் நாடு. இந்தியா. NelIthazh@Gmail.com
உரங்கள்......
அன்பருக்கு வணக்கம் கவிஞர் வாலிதாசன் எழுதுகின்றேன் நான் நமது இணையதளத்தை கண்டேன். என் உள்ளதுக்கு இன்பரசமான ஒருவிதமான உணர்வு உண்டாக்கிய நெல்லுக்கு என் சொல் இதோ!
உச்சி வெயில் உள்ளங்கால் தீப்பிடித்து எச்சி யுணவுமின்றி உழைத்தாலும் யொன்னுமில்லை உழைப்பா ளர்களின் உழைப்பை சுரண்டி பிழைப் பாளர்களின் உழைப்பு சருகா மடியும் நோக்க மெல்லாம் சரியா இருப்பின் வாக்கு சுத்த மில்லை யென்றாலும் ஆகாது ஆக்குகின்ற தோர் செயல் மனத்தின் தளராது பூக்கு கின்ற தொக்கதோர் முயற்சியே! - கவிஞர் வாலிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக